பக்கங்கள்

சனி, 28 டிசம்பர், 2013

உன் பூவிற்கு சொல்

வா என்
வான் மயிலே
தா எனக்கு
உன் சின்ன  இதழை
நீ கொடுக்க மறுத்தாலும்
உன்னை நான்
விடப்  போவதில்லை
என் தோல் தொட
வா முல்லை
உன் கன்னத்திலே
நான் வடு வைத்திடவா
நா வடு வைத்திடவா

நீ
வைத்திருக்கும்
பூக்கள் கூட என்
முகம் பார்க்க
மறுக்கிறதே
நீ வாய்திறந்து
சொல்லக் குடாதா
நானுனக்குக்
சொந்தகாரனென்று
நீ சொல்லியிருந்தால்
அந்தப் பூக்க்ளெல்லாம்
என்னைக் காண
துள்ளியிருக்கும்
நீ சொல்லாததால்
தானோ அவையெல்லால்
அங்கே சோர்ந்துக்
கிடக்கின்றது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக