பக்கங்கள்

திங்கள், 30 டிசம்பர், 2013

இமைகள் வேலியா?

என்னைப் பார்த்த
கண்களை என்
உன் இமைகள் மூடியதோ
கண்களுக்கு
வேலியாக  நிற்கக்ச்
சொல்லி அந்த
இமைகளுக்கு நீ
கூலி போட்டுக் கொடுத்தாயோ
வெளி  போட்டு
தடுத்திட்டால்

ஆத்துத் தண்ணிர்
நின்றிடுமா
கண்கள்இரண்டை
மூடிக் கொண்டால்
உன் கட்டழகு
மறைந்திடுமா
தொட்டெழுத
வேனுமம்மா
உன்
இதழோரம்

சிந்திக் கிடக்கும்
 ஈரத்துளிகளை
தொட்டெழுத
வேனுமம்மா
உன்
இதழோரம்

சிந்திக கிடக்கும்
ஈரத்துளிகளை
தொட்டெழுத  வேனுமம்மா
உனக் கொரு கடிதம்
ஆடையால்
அலங்கரித்து
வாடையே இல்லாமல்
வரும் என் வஞ்சியே
உனக்கு ஜாடை கூட
செய்யத் தெரியாதா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக