பக்கங்கள்

திங்கள், 30 டிசம்பர், 2013

பறவையுன்னை தேடுகின்றேன்

வெள்ளைத் தாவனியுடன்
தினம் நீ வந்து 
என் உள்ளத் தாமரையை 
உரசிப் பார்ப்பதென்ன 
அந்த 
தாமரை தேடுதம்மா தான்
தேனைக் குடிக்கும் வண்டொன்றை 
இதை மறத்து தன்னந்தனியாக 
என் 
நந்த வனம் குயிலே 
போவ தெங்கே 
அதைக் கண்டதும் 
என் மனம் 
கூவுதிங்கே 
உன் 
இதழுக்கு இனி 
என்ன வேலை 
எனக்கு உதவிட 
வராதோ  நாளை 
என்னை
உன் மனம் நினைக்கலையா 
எந்தன் கவலை உனக்கில்லையா 
மானே உன்னை 
நான் போற்றுகிறேன் 
எனோ என்னை நீ வாட்டுகிறாய் 
வாடு கின்றேன்  பரவாயில்லை
தேடு கிறேன் பறவையுன்னை 
பறந்து வந்து பார் மாதே 
உனக்காக
சுர்ந்திருக்கும் தேன் கூடை  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக