பக்கங்கள்

வியாழன், 2 ஜனவரி, 2014

ஏன் என்னை ஏக்கினாய்

என் எதிரே
வந்த உதிரா முல்லையே
உன்னை
நான் தொட்டுப் பார்க்க
நேரம் வல்லையே
உன் நேரே
வந்தேன் நீ
ஓரம் சென்றாய்
தாரம் என்று
சொல்லி என்
மாரில் அணைக்க் வந்தேன்
நீ
தூரம் சென்றதாலே
நான் துயரம்
தான் கொண்டேன்

நீ என்னருகெ
வந்த போது தொட்டிட
தான் நினைத்தேன்
திட்டிடுவாயோ என
எண்ணி தொடாது
இருந்து விட்டேன்
கொட்டிட வந்த
மேகம் கொட்டாது
சென்றது போல்

உதட்டோரம்
புன்னகை சிந்தி
என் உள்ளத்தை
தொட்டு  விட்டு
உடலைத் டொடாது
போன தேனோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக